Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the colormag domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6121
கட்டுரைகள் – Page 4 – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
May 15, 2025
tamil katturai APJ arul

மிக முக்கியம்-சுத்த சன்மார்க்கத்தில் எந்த திசை நோக்கி துதி செய்தல் சிறப்பு ஆகும்? 

மிக முக்கியம்-சுத்த சன்மார்க்கத்தில் எந்த திசை நோக்கி துதி செய்தல் சிறப்பு ஆகும்?  – ஏபிஜெ அருள். அன்பர்களே,  வள்ளலாரின் தனி நெறி சுத்த சன்மார்க்கத்தில் திருவருள்

Read More
tamil katturai APJ arul

ஏன் பல்வேறு முரண்பாடுகள்? ஏன் தெரிந்துக் கொள்ள முடியவில்லை?

ஏன் பல்வேறு முரண்பாடுகள்?  ஏன் தெரிந்துக் கொள்ள முடியவில்லை?  – ஏபிஜெ அருள்  அன்பர்களே, வள்ளலார் இறுதியாக  என்னச் சொன்னார்கள் என்பதை முதலில் பார்ப்போம். 22-10-1873 அன்று சொன்னது: “உண்மை

Read More
Uncategorized

அருட்பெருஞ்ஜோதி அகவல்[ARUTPERUNJOTHI AGAVAL]

அருட்பெருஞ்ஜோதி அகவல் & ARUTPERUNJOTHI AGAVAL அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ் அருட்சிவ பதியா மருட்பெருஞ்

Read More
Uncategorized

அருள் என்றால் என்ன? எங்குள்ளது ? “அருள்” பற்றி வள்ளலார்

அருள் என்றால் என்ன? எங்குள்ளது ? “அருள்” பற்றி வள்ளலார் – – ஏபிஜெ அருள். எல்லா சன்மார்க்கங்களிலும் முக்கிய சொல் “அருள்” ஆகும். அவரவர் சமய

Read More
tamil katturai APJ arul

“தனி நெறியே”–ஏபிஜெ அருள் (கருணை சபையில் நல்ல விசாரணை)

ஞாயிறு 01-04-2018 கருணை சபை-சாலையில் நல்ல விசாரணை :: மதுரை கருணை சபை சாலையில் ஏபிஜெ அருள்  அன்பர்களுடன் செய்த நல்ல விசாரம் :: அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Read More
Uncategorized

சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி 25 – 11 – 1872

சித்திவளாகத்திலும் தருமச்சாலையிலும் வசிப்பவர்கள் பரஸ்பரம் பழகுவதற்கு எச்சரிப்புப் பத்திரிகை ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதம் 12ஆம் நாள், ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும், அவர் பொதுப்பட உலகத்தி

Read More
Uncategorized

சித்திரை 1- சுத்தசன்மார்க்கத் திருநாள்

சித்திரை 1 சுத்தசன்மார்க்கத் திருநாள் வள்ளலாரால் சுத்தசன்மார்க்கம் உலகிற்கு வெளிப்படுத்திய இனிய நாள் சித்திரை 1. (12/04/1871) வள்ளலார் தனது கடிதம் நாள் 12-04-1871 (சித்திரை-1) மூலம்

Read More
Uncategorized

வள்ளலார் எதற்காக கடவுளை காண முயற்சித்தார்?

வள்ளலார் எதற்காக கடவுளை காண முயற்சித்தார்? அல்லது வள்ளலார் தனது புதிய வழியில் (சுத்த சன்மார்க்கத்தில்) வைத்த விருப்பம் என்ன? – – ஏபிஜெ அருள். ஆம்,

Read More
tamil katturai APJ arul

“தனி நெறியே”–ஏபிஜெ அருள் (கருணை சபையில் நல்ல விசாரணை)

ஞாயிறு 01-04-2018 கருணை சபை-சாலையில் நல்ல விசாரணை :: மதுரை கருணை சபை சாலையில் ஏபிஜெ அருள்  அன்பர்களுடன் செய்த நல்ல விசாரம் :: அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Read More
Uncategorized

வள்ளலாரின் தெய்வ நிலையத்தில் மதம் சார்ந்த நடவடிக்கைகள் நடத்த அனுமதிக்கக்கூடாது, வள்ளுவர் வள்ளலார் மன்றம் வலியுறுத்தல்

https://www.dailythanthi.com/News/Districts/2018/01/28041221/At-Vallalars-deityReligious-activities-should-not.vpf வள்ளலாரின் தெய்வ நிலையத்தில் மதம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று வள்ளுவர் வள்ளலார் மன்றம் வலியுறுத்தி உள்ளது. ஜனவரி 28, 2018, 04:12 AM மதுரை,

Read More
tamil katturai APJ arul

வள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை

வள்ளலாரின் “சமரச சுத்தசன்மார்க்கம்” 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி மார்க்கம் என விளம்புகை செய்ய கோரிக்கை. ******************************** பெறுநர்: 1. உயர்திரு முதன்மை செயலாளர்

Read More
tamil katturai APJ arul

“சாதி பொய்”- எப்படி?

“சாதி பொய்”.- எப்படி? — ஏபிஜெ அருள்.   இளைஞர்களே!  “சாதி பொய்” என அறிவியுங்கள் “சாதி பொய்”.- எப்படி?பொய்யென நிருபித்தார் “நம்மய்யா.” ஊரே “நம்மய்யா” வுக்கு மாலைப் போட்டு

Read More
tamil katturai APJ arul

சாகாகல்வி என்றால்,,,???

சாகாகல்வி என்றால்,,,??? சுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை- சாகின்றவன் சுத்தசன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன் – சாகாதவனே சுத்த சன்மார்க்கி– என்கிறார் வள்ளலார் –

Read More
Uncategorized

பதி விளக்கம் 

பதி விளக்கம்  அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால் அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால் பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப் பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும் இகரமுறும் உயிர்எவைக்கும்

Read More
Uncategorized

வள்ளலாரின் முடிவான சுத்த சன்மார்க்க கொள்கையிலேயே வடலூர் வள்ளலார் நிலையங்கள் நடைபெறவேண்டும்

வள்ளலாரின் முடிவான சுத்த சன்மார்க்க கொள்கையிலேயே வடலூர் வள்ளலார் நிலையங்கள் நடைபெறவேண்டும் Download complete article[PDF file]: வள்ளலாரின் முடிவான சுத்த சன்மார்க்க கொள்கை

Read More
tamil katturai APJ arul

உண்மை கடவுளின் பெயர் என்ன? 

உண்மை கடவுளின் பெயர் என்ன? — ஏபிஜெ அருள் சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலார் வெளிப்படுத்தியுள்ள உண்மை கடவுளின் பெயர் என்ன எனப் பார்க்கும் போது, அது; “பெருங்கருணை”  ஆம்

Read More
tamil katturai APJ arul

உண்மையும், ஆசையும், நன்முயற்சியும்

உண்மையும், ஆசையும், நன்முயற்சியும் – ஏபிஜெ அருள். ( கடவுளே! உன்னை காண வேண்டும், உன் அருளால் இந்த இயற்கையின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டும் என்ற

Read More
tamil katturai APJ arul

சரியை,கிரியை,யோகம், ஞானம் பற்றி சுத்தசன்மார்க்கத்தில் (வள்ளலார்) சொல்வது என்ன?

சரியை,கிரியை,யோகம், ஞானம் பற்றி சுத்தசன்மார்க்கத்தில் (வள்ளலார்) சொல்வது என்ன? – ஏபிஜெ அருள். 22-10-1873ல் வள்ளலார் சொன்னது; தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ்

Read More
உபதேசக் குறிப்புகள்

சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்

சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்பவற்றிற்குப்பொருள் யாதெனில்:- அடியில் வருவனேயாம். சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திரதத்துவம், வித்யாகலை, வஸ்து, அருளானந்தம், காரணாக்கினி, சிவாக்கினி. வேகாக்காலென்பது மகேசுவரபாகம், மகேசுவரதத்துவம்,

Read More
tamil katturai APJ arul

சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்

 சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுசும் பிரம்மஞானத்தால் என்றுமழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக்கடவுள்

Read More
tamil katturai APJ arul

வேடிக்கையும், வேதனையும்

வேடிக்கையும், வேதனையும் –ஏபிஜெ அருள். திருவருட்பிரகாச வள்ளலாரின் சத்திய வாக்கியங்களை உள்ளது உள்ளபடி கண்டு வாசித்தால் தான் அவர்தம் உயர்வான தனி நெறி அறிந்து கொள்ளமுடியும்.  *

Read More
tamil katturai APJ arul

சாகா கல்வி என்றால் என்ன?அதற்குரிய பயிற்சி எது? 

சாகா கல்வி என்றால் என்ன?அதற்குரிய பயிற்சி எது?  – ஏபிஜெ அருள்.கருணை சபை. அன்பர்களே! இனி இவைக்கான பதிலை எவரிடமும் கேட்காதீர்கள். எவரேனும் விளக்கினாலும் நம்ப வேண்டாம்.

Read More
tamil katturai APJ arul

இறவாமை என்பது உண்மையா?

இறவாமை என்பது உண்மையா? –ஏபிஜெ அருள். என் மார்க்கம் இறப்பை ஓழிக்கும் மார்க்கம்.என் மார்க்கத்தில் சாகா கல்வி தவிர வேறுஒன்றுமில்லை என்கிறார் வள்ளலார். இது சரியா?தப்பா? உண்மையா?பெய்யா? என்பதை

Read More
tamil katturai APJ arul

வள்ளலார் முடிபாக சொன்னது இது தான்

வள்ளலார் முடிபாக சொன்னது இது தான். — ஏபிஜெ அருள். 22/10/1873 ல் வள்ளலார் சொன்னது;  “உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.”

Read More